உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தின் "எம் கிராமம்" திட்டத்தின் 3வது சிரமதானப்பணி 16-03-2019 மாலை 3 மணியளவில் அருள்மிகு பொறிக்கடவை அம்மன் கோயிலில் இடம்பெற்றது.
இந்த சமூகப் பணியில் பங்கெடுத்த கழக உறுப்பினர்கள் ஆர்வலர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.